கர்நாடகாவில் பெண் ஒருவரை வழிமறித்து ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என பல்வேறு இடங்களில் சங்-பரிவார மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள பிஇஎஸ் பொறியல் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை வழிமறித்து ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.