states

img

அசாம் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் 7 கல்லூரி மாணவர்கள் பலி

   அசாம் மாநிலம் கவுகாத்தி ஜலுக்பரி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். 
நேற்று நள்ளிரவில் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி ஜலுக்பரி மேம்பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;