தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநிலத்தில் காலை 7 மணிக்கு கொடி ஏற்றி விட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு காலதாமதமாக வந்தார். இதனால் தியாகிகள், பள்ளி மாணவர்கள், பார்வையாளர்கள் பிற்பகல் 1 மணி வரை வெயிலில் காக்க வைக்கப்பட்டனர்.