புதுச்சேரி, டிச. 9- புயல், கனமழையால் பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் சேத மடைந்த வீடுகளை முதல மைச்சர் ரங்க சாமி பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறுகை யில், கடல் அரிப்பால் சேத மடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப் படும். ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வரு கிறது என்றார். கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்ற வுடன் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டும் பணி மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.