states

img

வறுமை, வேலையின்மைக்கு சமாஜ்வாதி தீர்வுகாணும்!

“வறுமை, வேலை யின்மை போன்ற பிரச்ச னைகளுக்குத் தீர்வு காண மக்கள் விரும்பு கின்றனர். இதை சமாஜ் வாதி கட்சி நிறை வேற்றும். விவசாயி களுக்கு முக்கியத்து வம் அளித்து, உரம், விதை தானியங்கள் வழங்கப்படும். புதிய  வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள், இளை ஞா்கள், வா்த்தகா்கள் ஒன்றிணைந்து மாநி லத்தை வலுப்படுத்தும் வகையில் திட்டங் கள் வகுக்கப்படும்” என்று சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதியளித்துள் ளார்.