states

தேர்தல் சட்டத் திருத்தமும் பின்னாளில் ரத்தாகும்!

‘‘கடந்த முறை நான் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது ஒன்றிய அரசு விவசா யச் சட்டங்களை அமல் படுத்த முயன்றது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று தேர்தல் சட்டத் திருத்த மசோதா -2021ஐ அமல்படுத்த முயல்கிறது. இதனை எதிர்த்து, போராட்டம் நடத்தி யதால் இடைநீக்கம் செய்யப்பட்டேன். இந்த மசோதாவும் விரைவில் ரத்து செய் யப்படும் என நம்புகிறேன்’’ என்று திரிணா முல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் குறிப்பிட் டுள்ளார்.

;