states

img

சரஸ்வதி நதிக்கு புத்துயிர்; கட்டார் புதிய தகவல்!

இந்துக்களின் புனித நதிகள் என்று கூறப் படும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற் றில், கங்கையும், யமுனை அனைவரின் கண்களுக்கு முன்பாக ஓடிக் கொண்டிருக்க, சரஸ்வதி மட்டும் பூமிக்கு அடியில் கண்க ளுக்குத் தெரியாமல் ஓடுகிறது என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், “யமுனா நகரில் அல் பத்ரி அணைகட்டுவதன் மூலம் சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கப்படும்” என்று ஹரி யானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.