states

img

பஞ்சாப் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கோரிக்கை

புனித நூல்களை இழிவுப்படுத்தும் நோக் கத்துடன் செயல்படும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வழி வகுக்கும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டது. இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கா மல் இருந்து வருகிறார். இதனிடையே, பொற்கோவிலில் 2 பேர் அடித்துக் கொல் லப்பட நிலையில், பஞ்சாப் அரசின் மசோ தாவுக்கு ஒப்புதல் பெற்றுத் தருமாறு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கடிதம் எழுதியுள்ளார்.

;