states

img

மக்களைக் கொள்ளை அடிப்பது இந்துத்துவா!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி அமைந்துள்ள பகுதி களில் பாஜக-வினரும், அம்மாநில அரசு அதி காரிகளும் நிலங்களை முறைகேடாக வாங்கிக் குவித்திருக்கும் உண்மை வெளிச் சத்திற்கு வந்திருக்கிறது.  இந்நிலை யில், “’இந்துக்கள்’ உண்மையின் வழி யில் செல்வர்; ஆனால் ‘இந்துத்துவா’ மதத்தின் போர்வையில் கொள்ளை யடிக்கும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

;