states

img

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியின் கீழ் ஆட்சி நடப்பது

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியின் கீழ் ஆட்சி நடப்பது மட்டுமே, மக்களாட்சியாகிவிட முடியாது. அம்பேத்கரின் வழியில், இந்திய அரசியலமைப்பின் வழியில், அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே, உண்மையான மக்களாட்சி. அரசியல்வாதிகளை புகழ்வது, நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது.