states

img

கள்ளச் சாராயத்திற்கு பீகாரில் மேலும் 5 பேர் பலி!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு தரப்பினரின் கருத்துக் களையும் மீறி, மாநிலத் தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். மீறு வோருக்கு கடும் தண்ட னைகளையும் அறிவித் தார். எனினும், கள்ளச்சாராய விற்பனை யும், அதைக் குடித்து பலியாவோரின் எண்ணிக்கையும் அங்கு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நாளந்தா மாவட்டத்தில் 11 பேர் பலியான நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தி லும் போலி மதுபானம் குடித்து 5 பேர் பலி யாகியுள்ளனர்.