தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீயானது ஏழை, எளிய மக்களுக்கு சமூக நீதி என்ற இலக்கை நாம் அடையும் வரை தொடர்ந்து எரியச் செய்ய வேண்டும்