முகமது நபியை அவ மதித்தற்கு பழிவாங்கும் நட வடிக்கையாக, இந்தியாவில் தற்கொலை மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல் விடுத்தி ருந்தது. இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். “முகமது நபியின் பெயர் உயர்ந்தது.அதைப் பாது காக்க அல் கொய்தா போன்ற பயங்கரவாதிகள் தேவை யில்லை.