சிக்காக்கோவில் 1893 செப்டம்பர் 27இல் நடந்த சர்வதேச மதங்க ளின் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தரின் இறுதி வார்த்தைகள் மோடிக்கு தெரியுமா? “மற்ற மதங்களை அழித்துவிட்டு தனது மதம் மட்டுமே இருக்க வேண் டும் என கனவு காண்ப வர்களுக்காக எனது இத யத்தின் ஆழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன். எதிர்ப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு மதத்தின் பதாகை யிலும் எழுதப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்: “உதவுங்கள்! போரிடாதீர்கள். உள்வாங்கிக் கொள் ளுங்கள்! அழிக்காதீர்கள்! சமாதானமும் ஒற்றுமையும்; முரண்பாடுகள் அல்ல!”