ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சங்-பரிவாரக் கூட்டத்தி னர் அரங்கேற்றிய கலவரம் தொடர்பாக இதுவரை 97 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.