politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மேற்குவங்க மம்தா அரசாங்கத்தின் மூர்க்கத்தனத்தையும் மீறிஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் அனைவருக்கும் வேலை/கல்வி கேட்டு அமைதியானபேரணியை கொல்கத்தாவில் நடத்தினர். வரலாறு காணாத தடியடி! 200 பேருக்கு படுகாயம். எனினும் பாஜக மற்றும் திரிணாமுல் கொள்கைகளை எதிர்த்த வங்கத்து இளைஞர்களின் மகத்தான பேரணியை  தடுக்க முடியவில்லை. வங்கத்து இளைஞர்கள் உறுதியுடன் உள்ளனர். மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அவர்களை பின் னுக்கு தள்ள முடியாது. இந்த புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசுகிறது. எதிர்ப்பு இயக்கம் மேலும் வலுப்பெறும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;