internet

img

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல் உருவாக்கிய ஏ.ஆர். ரஹ்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம தேதி தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய வீரர், வீராங்களைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் நமது நாட்டின் திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக '' இந்துஸ்தானி வே ” என்ற பாடல் தயாரகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

;