india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

என்ன விலை கொடுத்தாவது அரசியல் சாசனம் மற்றும் இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம். உயர்பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பாஜகவின் சதிகளை எப்படியும் முறியடிப்போம். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கின் அடிப்படையில் சமூக நீதியை நிலை நாட்டுவோம்.