india

img

காங்.பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

வன்முறை, அநாகரீகம் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத் தானது. ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையும் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் இருப்பது அதைவிட ஆபத்தானது.