india

img

உன்னாவ் வழக்கு: வாக்குமூலம் நிறைவு

புதுதில்லி, செப்.14- உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், எய்ம்ஸ் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந் தார். இந்நிலையில், எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சிகிச்சை மையத்தின் கூட்ட அறையே, தற் காலிக நீதிமன்றமாக மாற்றப்பட்டு, இளம் பெண்ணிடம் மாவட்ட நீதி பதி தர்மேஷ் சர்மா வாக்கு மூலம் பெற்று வந்தார். இந் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்கு மூலத்தை வெள்ளிக்கிழ மையுடன் நிறைவு செய் துள்ளார்.

;