india

img

சிவசேனா தலைவர் (யுபிடி) உத்தவ் தாக்கரே

இந்த கொடுங்கோல் அரசாங்கம் இப்போது ‘அரசியல் படுகொலை’ செய்ய விரும்புகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். மோடி அரசு போய் இனி ‘அச்சே தின்’ (நல்ல காலம்) வரும்!