தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நமது நிருபர் ஜூலை 14, 2024 7/14/2024 8:46:54 PM ஜிடிபி மருத்துவனையில் நோயாளி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமானது. இதுபோன்ற வழக்குகளில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அனைத்து மருத்துவமனைகளின் பாதுகாப்பும் மறுபரிசீலனை செய்யப்படும்.