india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

விவசாய பெருமக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளைத் தான் ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு, தனது பணக்கார நண்பர்களுக்கு பணத்தை வாரிக்கொடுக்கிறது.