india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

கட்டுப்பாடற்ற அரசாங்கத்துக்கு மக்கள் இயக்கங் களின் போராட்டமே கடிவாளம். இடஒதுக்கீட்டை காக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபெற்று வரும் போராட்டம் ஒரு நேர்மறை முயற்சி. இது போன்ற அமைதியான போராட்டங்கள் ஜனநாயக உரிமை. இது சுரண்டப்படும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.