india

img

சிபிஎம் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி

திரிபுரா மாநிலம் கத்மட்லாவில் ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக - ஆர்எஸ்எஸ் தான் முழுப் பொறுப்பு ஆகும். பாஜகவின் திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகத்தால் மாநிலம் முழுவதும் அமைதியின்மை நீடித்து வருகிறது. மக்கள் நாள்தோறும் பதற்றத்துடனேயே உள்ளார்.