நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கக் கூடாதென பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்படக் காரணம், எதிர்க்கட்சிகளை ஊடகங்களில் இல்லாமல் ஆக்கிய ஆளுங்கட்சிக்கு இந்த விஷயம் பதற்றம் கொடுத்ததால்தான் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.