வினாத்தாள் கசிவால் உத்தரப்பிரதேசத்தில் 60 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி விட்டது. இந்த வினாத்தாள் கசிவிற்கு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம்தான் காரணம் ஆகும். அதனால் குஜராத் மாநிலத்திற்கு புல்டோசரை ஏவி நடவடிக்கை எடுக்கும் தைரியம் யோகி ஆதித்யநாத்திற்கு உள்ளதா?