பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தில்லியில் இருந்து பீகார் வரும் பொழுது, தன்னுடன் பல பைகளை கொண்டு வருகிறார். அந்த பைகளில் நிறைய பணம் உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர்களுக்கு அவர் பணத்தை விநியோகித்துள்ளார். ஆனால் பாஜகவின் பண அதிகாரத்திற்கு எல்லாம் பீகார் மக்கள் மயங்க மாட்டார்கள்.