மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த விவகாரம் துரதிருஷ்டவசமானது. தற்போதைக்கு இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசை காப்பாற்றுவதே எங்கள் முன்னுரிமை. காங்கிரஸ் அரசுகளை கவிழ்ப்பது என்ற ஒற்றை வாக்குறுதியுடன் மோடி அரசு இருக்கிறது. அது நிகழ நாங்கள் விடமாட்டோம்.