india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

அமலாக்கத்துறை இப்போது தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட்டு வருகிறது. நில உரிமை தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய நிலத்தின் ஒரு பகுதியை ஹேமந்த் சோரன் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதாக காட்டும் எந்த ஆவணங்களும் இல்லை.