பாஜக அரசு நிதி ஒதுக்குவதில் நீதியற்று நிற்கிறது. அனைவருக்குமான அரசாக ஒருபோதும் பாஜக அரசு இருந்தது இல்லை. அரசையும் அரசியலையும் பாஜக அரசு வேறுபடுத்தி பார்க்க வேண்டும். தன்னுடைய அரசியலுக்காக இந்திய அரசை பாஜக அரசு பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.