உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு போதுமான அளவில் ஏற்பாடுகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொள்ளவில்லை. பேருந்து நிறுத்தங்களில் இருக்கையை பிடிப்பதில் தேர்வாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜக அரசால் ஒரு தேர்வை கூட முறையாக நடத்த முடியவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது.