india

img

பதற்ற நோய் பீடித்த சந்தேகப் பேர்வழிகள்...

ஒரு கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்களிடம் பேசுவது மிகவும் தவறான செயல் ஆகும். சந்தேகப் பேர்வழிகளும், திடீர் பதற்றநோயால் பாதிக்கப் பட்டவர்களும்தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபலை, சக காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித் மறைமுகமாக சாடியுள்ளார்.

;