india

img

மகாராஷ்டிராவில் மாணவர்கள் போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பழங்குடியின மாணவர்களின் விடுதிகள் மற்றும் பள்ளிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  பழங்குடி ஆணையர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மகாராஷ்டிரா மாநிலக் குழு சார்பில் பேரணியுடன் (நாசிக்) முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.