எஸ்எஸ்சி தேர்வை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை(SSC) தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உட்பட 13 மொழிகளில் எழுத ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.