india

img

எஸ்எஸ்சி தேர்வை இனி தமிழில் எழுதலாம்

எஸ்எஸ்சி தேர்வை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம். 

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை(SSC) தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உட்பட 13 மொழிகளில் எழுத ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அனுமதி அளித்துள்ளது.