india

img

‘1 லட்சம் ரூபாய்’ விவசாய கடன் தள்ளுபடி!

ஹைதராபாத்:
தெலுங்கானாவில் 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள்தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இந்த கடன் தள்ளுபடி தொகை, காசோலை யாக, தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 738 கோடிரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, வரியில்லாத மற்றும் ரூ. 4ஆயிரத்து 482 கோடிரூபாய் உபரி பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள் ளது.

;