ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணு வத் தளவாடங்களை கொள் முதல் செய்ய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலை மையிலான பாது காப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தின்டேங்க், படைப்பிரிவை நவீன மயமாக்க, எதிர்கால தேவைக்கான நவீன டேங்குகள் வாங்கப்பட உள்ளன. வான் பாதுகாப்பு ரேடார்கள், கவச வாகனங்கள், இந்திய கடலோர காவல் படைக்கு டோர் னியர் ரக விமானம் வாங்கப்படஉள்ளன.