இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார். இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்குகின்றன. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?