india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜ் பிரதாப்

பிரதமர் மோடிக்கு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. அதனால்தான் இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி வருகிறார். நாட்டை பிரிக்கும் மோடியின் கனவு ஒருபோதும் நனவாகாது. மத்தியில் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கும்.