பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் நிறுவனமான செபி மற்றும் அதன் தலைவரே முறைகேடுகளின் ஒரு பகுதி என ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதனால் செபியின் தலைவர் மாதவி புச் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்.