india

img

சித்தராமையா மீதான வழக்கு: விசாரணைக்கு உத்தரவு

பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை, மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய (MUDA) ஊழல் வழக்கில் கர்நா டக முதலமைச்சர் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தர விட்டது. கர்நாடக லோக் ஆயுக்தாவின் மைசூரு மாவட்ட காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் மூன்று மாதங்களில் அறிக் கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஸ்நேஹமயி கிருஷ்ணா என்பவர் தனிப்பட்ட முறை யில் புகார் அளித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.