india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய்

நிதிஷ் குமார்  அரசியல் குழப்பங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி  தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.