ஆன்லைன் டெலிவரி சேவையில் தற்போது 80 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2023இல் இந்த எண்ணிக்கை 2.3 கோடியாக மாறும் என நிதி ஆயோக் அறிவித்துள்ளது. அதனால் டெலிவரி சேவை ஊழியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும்.