india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்

நேரு எழுதிய “பாரத் கி கோஜ்” என்ற புத்தகத்தில் சிவாஜியை விமர்சித்திருந்தார். அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால் இப்போது எழும் கேள்வி சத்ரபதி சிவாஜிக்கு இழைத்துள்ள அவமதிப்பை பற்றி அனைவரும் பேசுகையில் பாஜகவினர் ஏன் வரலாறுக்கு செல்கிறீர்கள் என்பதுதான். என்ன மனநிலை இது?