அரவிந்த் கெஜ்ரிவால் “இந்தியா” கூட்டணிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. தற்போது கெஜ்ரிவாலுக்கு எதிரான கலால் கொள்கை விவகாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால், புதிதாக நீர் வாரிய வழக்கை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.