india

img

மோடிக்கு 850 பேர் யோசனை

புதுதில்லி:
சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில், விழாவில், தான் பேசுவதற்கு பொதுமக்கள் யோசனை வழங்குமாறு ட்விட்டர் சமூக வலைதளத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு வழங்கப்படும் கருத்துக்கள் 130 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு அரணாக திகழும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து, 2 மணி நேரத்தில் மட்டும், அவருக்கு 850 பேர் ‘நமோஆப்’ மூலம் ஆலோசனைகளை அள்ளி வீசியிருப்பதாக கூறப்படுகிறது.

;