india

img

தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

அமைச்சர் அதிஷி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிறகு, ஹரியானா அரசு தில்லி பகுதிக்கான 17 எம்ஜிடி தண்ணீரைக் குறைத்துள்ளது. அதாவது பெருமளவு நீரை குறைத்துள்ளது. தில்லி துணை நிலை ஆளுநரை பலமுறை சந்தித்தும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் அமைதி காத்து வருகிறார்.