india

img

மருத்துவ மாணவி சொந்த ஊரில் இரவு முழுவதும் போராட்டம்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி வன்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், நீதி வழங்கக் கோரியும் “திலோத்தமா சத்வாரில் (மருத்துவ மாணவியின் சொந்த ஊர் -  வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது)” இந்திய ஜனநாயக வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திலோத்தமா சத்வாரிலிருந்து உள்ளூர் காவல் நிலையம் வரை ஜோதி ஊர்வலமும் நடைபெற்றது.