india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

ஹேமந்த் சோரனைப் போலவே அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்வார்கள். காரணம் எதிர்க்கட்சி முதல்வரை ஒன்றிய பாஜக அரசு விரும்பவில்லை. பாஜகவின் நோக்கம் எதிர்க்கட்சி ஆட்சியே இருக்கக்கூடாது என்பது தான். மக்களவைத் தேர்தலுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க ஹேமந்த் சோரன் மீது மேலும் 10 வழக்குகள் போட வாய்ப்புள்ளது.