india

சூப்பர் கம்ப்யூட்டரில் பணியாற்ற லாமா..? 1,026 அரசு கணினி மையப் பணிகள்

C-DAC (Centre for Development of Advanced Computing) என்பது இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதற்காக 1988 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை யால் தொடங்கப்பட்டதாகும்.  இந்த மையத்தின் அலு வலகங்கள் நாடு முழுவதும் உள்ளன. அதில் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், கொல்கத்தா, தில்லி, பாட்னா, மும்பை, நொய்டா, மொஹாலி  ஆகிய நகரங்களில் உள்ள அலு வலகங்களில் கணினித்துறை மேலாளர்களாகவும், பொறி யாளர்களாகவும் பணியாற்ற தகுதியானவர்களை நியமிக்கப் போகிறார்கள். பெரும்பாலான பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது.  இதுகுறித்த முழுவிபரங்களை www.cdac.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 5, 2024 ஆகும்.